குருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பினரை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்!
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வு பணிகள் இடம்பெறும் இடத்துக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரே இந்த விஜயத்தை மேற்கொண்டனர். குறித்த பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரை அங்கு காவலில் நின்ற இராணுவத்தினர் உள்ளே செல்லவிடாது தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தமது மேலதிகாரியின் உத்தரவுப்படி யாரும் உள்ளே … Continue reading குருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பினரை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed